சாபம் பெற்ற ஜய விஜயர்கள், அந்த சாபத்தின்படி, முதல் பிறவியில், கச்யப மஹரிஷிக்கும், திதி தேவிக்கும் புத்திரர்களாகப் பிறந்ததையும், அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் இப்போது பார்க்கலாம்..
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
நட்பாகத் தொடர்பவர்கள்
வியாழன், 26 மார்ச், 2015
KANNANAI NINAI MANAME...PART 22...கண்ணனை நினை மனமே!.. பகுதி 22...சனகாதியர் வைகுண்டம் செல்லுதல்.
''மனு' என்கிற ஆணும், 'சதரூபை' என்கிற பெண்ணுமாகிய (தம்பதிகள்) ரூபங்களை அடைந்தார் பிரம்ம தேவர்' என்று சென்ற தசகத்தின் நிறைவில் பார்த்தோம்...அவ்விதம் தோன்றிய மனுவானவர், 'ஸ்வயாம்புவ மனு' என்ற பெயரால் அறியப்பட்டார். அவருக்கும் சதரூபாவுக்கும் ப்ரிய விரதர், உத்தான பாதர் என்ற இரண்டு மகன்களும், ஆகூதி, தேவஹூதி, பிரஸூதி என்ற பெயருடைய மூன்று மகள்களும் பிறந்தனர்.
ஞாயிறு, 22 மார்ச், 2015
SOUBHAGYA GOWRI VIRATHAM, GANGOUR VIRATHAM....சௌபாக்கிய கௌரி விரதம், கங்கௌர் விரதம் (22/03/2015)
சென்ற பதிவின் தொடர்ச்சி..
அன்பர்களுக்கு வணக்கம்!.
சென்ற பதிவில், கௌரி விரதம் அனுஷ்டிக்கும் விதத்தின் முதல் முறையினைப் பார்த்தோம்..அதன் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையினையும், ராஜஸ்தானத்தில், 'கங்கௌர்' என்ற பெயரில் இது அனுசரிக்கப்படுவதையும், 'அருந்ததி விரதம்' என்று, சில பகுதிகளில் அனுஷ்டிக்கப்படும் விதம் குறித்தும் பார்க்கலாம்..
SOUBHAGYA GOWRI VIRATHAM, CHAITRA GOWRI VIRATHAM....சௌபாக்கிய கௌரி விரதம், சைத்ர கௌரி விரதம்...(22/3/2015)
அன்பர்களுக்கு வணக்கம்!..
இந்தியாவின் பல பாகங்களிலும் கொண்டாடப்படும் பலவகை விரதங்களை, இயன்ற அளவில் பதிவிட்டு வருகின்றேன். குறிப்பாக 'கௌரி விரத'ங்களை அதன் விதிமுறைகளுடனும், இயன்றால் விரத பூஜைக் கதைகளுடனும் பதிவிட்டு வருகின்றேன்.. இந்த பதிவில், சித்திரை மாதம் அனுஷ்டிக்கப்படும், முக்கியமான ஒரு கௌரி விரதம் பற்றி அறிந்து கொள்ளலாம்..
திங்கள், 16 மார்ச், 2015
KANNANAI NINAI MANAME!..PART 21...கண்ணனை நினை மனமே!.. பகுதி 21.. சிருஷ்டி பேதம்!.

இந்த தசகத்தில், பிரம்மதேவர், புல் முதலான தாவர வகைகள் துவங்கி, மனிதர்கள், தேவர்கள் வரை சிருஷ்டித்தது விளக்கப்படுகின்றது..
எம்பெருமானது அனுக்ரகத்தால், பலம் பெற்ற பிரம்ம தேவர், பூமியில், தாவர வகைகள், பசு, பறவையினங்கள், மானிடர்கள், தேவர்கள் ஆகியோரின் சரீரங்களை சிருஷ்டித்தார். அவ்வாறு சிருஷ்டிக்கும் வேளையில், அவரையறியாமல், ஐந்து விதமான அஞ்ஞான(அறியாமை) விருத்திகளும் படைத்தார்.
KANNANAI NINAI MANAME..PART 20... கண்ணனை நினை மனமே!..பகுதி 20...
எம்பெருமானது திவ்ய தரிசனம் பெற்ற பின்னர், பிரம்ம தேவர், தம் உள்ளிருந்து இயக்குமாறு பகவானை வேண்டியதும், அவரது வேண்டுதலுக்கிணங்க, எம்பருமான் அனுக்கிரகம் செய்தததும், பிரம்ம தேவர் சிருஷ்டியைத் துவங்கியதும் இந்த தசகத்தில் விவரிக்கப்படுகின்றது..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)