![Related image](https://s-media-cache-ak0.pinimg.com/236x/3a/a8/19/3aa819455b0067b0bf0a444ef5e7f7fb.jpg)
பகவானின் கிருபையால், திருப்பாற்கடலைக் கடைவது தொடர்ந்து நடைபெற்று வந்த போது, அக்னியின் ஜ்வலிப்புடன் கூடிய காலகூட விஷம், கடலில் இருந்து முதலில் வெளி வந்தது...தேவர்களுடைய வேண்டுகோளுக்காகவும், பகவானின் ப்ரீதிக்காகவும் பரமேச்வரன், அந்த விஷத்தை அருந்தி விட்டார்!..