![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeMYKUuFCR-A4WmICuLpec3cLBuZYaJE6eNrfitnXNRTEAKcMDgxapGBvVYX3vMLxO2ISTN3BuaV2neOzKk5cX27K3vh_TIB94yjJaf2ovb9nr0Y3Z5H0BWYlbHzFnmF6d0olMnMx8YiM/s400/avatar.jpg)
வேனன் அழிந்ததும், முனிவர்கள் வேதனையடைந்தனர்.. மீண்டும் நாட்டிற்கு அரசன் வேண்டுமல்லவா?!...துஷ்டர்களாகிய நாட்டு மக்களுக்கு பயந்தவர்களான முனிவர்கள், வேனனின் தாயிடம் சென்று, அவளால் பல நாட்களாக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வேனனின் உடலை வாங்கி, அதன் தண்டாயுதம் போன்ற துடையை தங்கள் மந்திர சக்தியால் கடைந்தனர். அதனால், வேனனின் பாவம் விலகியது.. அதன் பின், கை கடையப்பட்ட போது, பகவான் (ப்ருது என்னும் பெயருடையவராக) அதிலிருந்து தோன்றினார்!!!!!!....