![Image result for macha avatharam](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv-hDvkeXsCX5e9Ig4fbn5mr85i7LUCuKDxxVVy7RcddgPixB-Uc2o69ENoLMNDyhYT_EaQ97y_kpe-PIP75mbk0PwSonTPePa7BZVnDBeg79z5vi1cWsqnfB8WQvMNFPyvMnsS3T-LAr4/s400/matsya_avatar_ad87_l.jpg)
'முன்பொரு சமயம், ஹயக்ரீவன் என்ற அசுரனால், பிரம்மாவிடமிருந்து வேதங்கள் அபகரிக்கப்பட்ட போது, பகவான் மீன் வடிவில் தோன்ற விரும்பினார்!' என்று பகவானின் மச்சாவதாரத்தைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார் பட்டத்திரி!!..
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.