பட்டத்திரி, தொடர்ந்து சொல்கிறார்!..
"இவ்விதம் உன் அவயவங்களைத் தியானிப்பவர்களுக்கு, உன் பரப்பிரம்ம ஸ்வரூபம், தானே மனதுள் பிரகாசிக்கிறது. அந்த சமாதி நிலையை அடைந்த பின்னர், அதிலிருந்து நழுவ நேர்ந்தால், மறுபடியும் தாரணை முதலியவற்றை நாங்கள் தொடங்குவோம்!.. இந்த தொடர் அப்பியாசத்தால், சுகர், நாரதர் போல், பக்தர்களில் தலைசிறந்தவராவோம்!..".