
சாபம் பெற்ற ஜய விஜயர்கள், அந்த சாபத்தின்படி, முதல் பிறவியில், கச்யப மஹரிஷிக்கும், திதி தேவிக்கும் புத்திரர்களாகப் பிறந்ததையும், அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் இப்போது பார்க்கலாம்..
"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.