"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?"
--மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.
இறையருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் என் இரண்டாவது மின்னூல், 'மாணிக்கவாசகப் பெருமான் அருளிய 'திருப்பொன்னூசல்' -பொருளுரை' இன்று வெளியீடு காண்கிறது..அன்பு நண்பர்களின் ஆதரவையும் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்..