AALOSANAI

"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்?" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.

திங்கள், 14 செப்டம்பர், 2020

KANNANAI NINAI MANAME...BAGAM IRANDU..PART 43. க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.43...மண்ணை ஓரடியால் அளந்தவன், மண் தின்ற லீலை!..

›
    பால கோபாலன், இப்போது ஓடியாடி விளையாடி மகிழும் பருவத்தை அடைந்து விட்டான்!.. ஆனால் குறும்போ.. அப்பப்பா!.. என்னவென்று சொல்வது?!.. ஒரு நாள...
செவ்வாய், 30 ஏப்ரல், 2019

KANNANAI NINAI MANAME....BAGAM IRANDU.. PART 42..க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.42 பிள்ளை விளையாடல்!

›
கோகுலத்தில் நந்த பாலனுக்கு நாமகரணம் ஆகி விட்டது!!. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, கண்ணனும் பலராமனும் வளர்ந்து வந்தார்கள்!.. க...
2 கருத்துகள்:

KANNANAI NINAI MANAME.....BAGAM IRANDU... PART..41...க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.41.ஸ்ரீகிருஷ்ணனுக்கு நாமகரணம்!.

›
குழந்தை பிறந்து நாட்கள் பல கடந்தும், நந்தபாலனுக்கு நாமகரணம் செய்வதற்கான சமயம் வாய்க்கவில்லை.. வசுதேவரின் முதல் மனைவி ரோகிணி...
திங்கள், 1 ஏப்ரல், 2019

KANNANAI NINAI MANAME.. BAGAM IRANDU.. PART 40..க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.40. த்ருணாவர்த்தன் வதம்!.

›
கோகுலத்தில் நந்த பாலன் ஆனந்தமாக தன் கரங்களையும் கால்களையும் உதைத்து விளையாடி, தன் அழகிய வதனத்தின் காந்தியால், பெற்றோரையும் மற்றோரையும்...
திங்கள், 21 ஜனவரி, 2019

KANNANAI NINAI MANAME...BAGAM IRANDU..PART 39...க‌ண்ணனை நினை மனமே!!.. பகுதி.39. வண்டிச் சக்கரமாய் வந்த அசுரன்!!.

›
வீட்டில் இருக்கும், உயர்ந்த மதிப்புடைய  பொருட்களை ஒரு பாரவண்டியில் ஏற்றிய யசோதை,  வண்டியை வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்தாள். வீட்டின...
›
முகப்பு
வலையில் காட்டு

அறிமுகம்

எனது படம்
பார்வதி இராமச்சந்திரன்.
, , India
படித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்!.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.