tag:blogger.com,1999:blog-2685277696009598772.post8042118724857616206..comments2024-03-15T16:36:52.384+05:30Comments on AALOSANAI: SRI LAKSHMI GURUVARA VIRATHAM PART 1....ஸ்ரீலக்ஷ்மி குருவார விரதம் பகுதி 1பார்வதி இராமச்சந்திரன்.http://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2685277696009598772.post-3193965087176627542013-11-22T23:34:54.341+05:302013-11-22T23:34:54.341+05:30 இல்லை. இது வேறு. வைபவ லக்ஷ்மி பூஜைக்கு
கலசம் ஐந்த... இல்லை. இது வேறு. வைபவ லக்ஷ்மி பூஜைக்கு<br />கலசம் ஐந்து வித கிளைகளால் வைக்கத் <br />தேவையில்லை. மலர்,காசுகள்,குங்குமம் வைத்து<br />அர்ச்சிக்க வேண்டும் மற்றவை நீங்கள் சொல்வது போல் தான் .<br />தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும்<br />ரொம்ப நன்றி சாந்தி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-80724951559087652212013-11-22T10:13:36.124+05:302013-11-22T10:13:36.124+05:30வைபவ்லக்ஷ்மி பூஜையைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறீ...வைபவ்லக்ஷ்மி பூஜையைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கடைசி வியாழக்கிழமையன்று... அதாவது பூஜை நிறைவு பெறும் தினத்தன்று சுமங்கலிகளை அழைத்து ஹல்திகுங்கும்(மஞ்சள் குங்குமம்) கொடுப்பது வழக்கம். இந்தத் தாம்பூலத்தில் வைபவ்லக்ஷ்மி பூஜைப் புத்தகம், பூ, வாழைப்பழம் எல்லாம் வைத்துக்கொடுப்பதுண்டு. சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-13343592890216600112013-11-21T19:59:59.455+05:302013-11-21T19:59:59.455+05:30மிக்க நன்றி ஐயா!!மிக்க நன்றி ஐயா!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-75947739851654768892013-11-21T19:59:38.912+05:302013-11-21T19:59:38.912+05:30தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தங்கள் அன்பான வார்த்த...தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அம்மா!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-34327977137585130462013-11-21T19:52:01.352+05:302013-11-21T19:52:01.352+05:30வாழ்க..வாழ்க..விசு அய்யர்https://www.blogger.com/profile/03736521794584523280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-66226589494356272842013-11-21T11:26:43.622+05:302013-11-21T11:26:43.622+05:30குரு வார விரதம் பற்றி அருமையான விளக்கங்கள்..
பயனுள...குரு வார விரதம் பற்றி அருமையான விளக்கங்கள்..<br />பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-2805080345112336812013-11-21T09:50:05.181+05:302013-11-21T09:50:05.181+05:30சப்போட்டா மரக் கிளைகள் கூட வைக்கலாம் அக்கா!!!...மு...சப்போட்டா மரக் கிளைகள் கூட வைக்கலாம் அக்கா!!!...முட்கள் இல்லாத பூச்செடியின் கிளைகள் கூட வைக்கிறார்கள்.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-16476227808098234272013-11-21T08:55:28.318+05:302013-11-21T08:55:28.318+05:30பூஜை விவரம் நன்று பாரு... செய்து பார்க்க ஆவலாகிற...பூஜை விவரம் நன்று பாரு... செய்து பார்க்க ஆவலாகிறது மரக்கிளை அத்தனை கிடைக்குமா என்று தெரியவில்லை மற்றபடி மிக எளிமையாக இருக்கிறது. அன்னை ஆசியில் இதை அளித்த பார்வதிக்கு நன்மையே நடக்க அக்காவின் ஆசியும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com