tag:blogger.com,1999:blog-2685277696009598772.post6220287721543289132..comments2024-03-15T16:36:52.384+05:30Comments on AALOSANAI: PIDITHTHA PATHTHU, SONG # 1...மாணிக்கவாசகப் பெருமான் அருளிய., 'பிடித்த பத்து' பதிகம் -1பார்வதி இராமச்சந்திரன்.http://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2685277696009598772.post-85304632198078754662014-02-27T06:30:25.353+05:302014-02-27T06:30:25.353+05:30தங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி அம்மா!..தங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி அம்மா!..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-55885399458380338432014-02-27T06:29:59.100+05:302014-02-27T06:29:59.100+05:30இறையருளுக்கும் தங்களது அற்புதமான பாடலுக்கும் மனமார...இறையருளுக்கும் தங்களது அற்புதமான பாடலுக்கும் மனமார்ந்த நன்றி!..எழுதத் துவங்கியதன் பலனடைந்தது போலவே உணர்கிறேன்...மிக்க நன்றி!..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-70027548856126009832014-02-27T06:28:31.602+05:302014-02-27T06:28:31.602+05:30இதில் பொறுத்தருள என்ன இருக்கிறது அண்ணா!...மிக மிக ...இதில் பொறுத்தருள என்ன இருக்கிறது அண்ணா!...மிக மிக அருமையான பொருளுரை இது..மிக மகிழ்ச்சியாக இருக்கிறது...என் பணிவான நன்றி!..பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-58773365904666278702014-02-27T00:16:24.635+05:302014-02-27T00:16:24.635+05:30வம்பு என்பது புதுமை எனும் பொருளைத் தருமெனினும், இந...வம்பு என்பது புதுமை எனும் பொருளைத் தருமெனினும், இந்தப் பாடலில் அந்தப் பொருள் மிக நன்றாகப் பொருந்துமெனினும், இது பொதுவாக நாம் உணர்ந்தறியா ஒரு பொருள் என்பதால்,...<br /> <br /> அந்தச் சொல்லுக்குப் பெரும்பாலும் நாம் உணர்கின்ற பொருளாகிய, நிலையின்மை, வீண் வார்த்தை, தீம்பு வார்த்தை, சிற்றொழுக்கம், பயனிலாமை என்னும் பொருளைக் கொண்டு இப்பாடலை நோக்கினால்,....<br /><br />'வம்பெனப் பழுத்த ஊத்தையேன் தனக்கு என் குடி முழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே!' எனவும் கொண்டு,.....<br /><br />வெறும் தீய சொற்களையே சொல்லிக்கொண்டு உபயோகமற்றவனாக வளர்ந்துத் திரிந்த என் மீது கருணை கொண்டு, என்னை மட்டுமின்றி, என் குடி முழுதையுமே இனிப் பிறவித் துன்பமின்றிச் செய்வித்து, எம்மை வாழவைத்த அருமருந்தே!<br /><br />எனவும் பொருள் கொள்ளலாமோ என எண்ணுகிறேன்.<br /><br />தவறெனில் பொறுத்தருளவும். <br /><br />வணக்கம். VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-66958003030385122822014-02-26T23:57:31.104+05:302014-02-26T23:57:31.104+05:30பிடித்தப் பத்தைப் பிடித்துப் பற்றிப்
பிடித்துப் பற...பிடித்தப் பத்தைப் பிடித்துப் பற்றிப்<br />பிடித்துப் பற்றினை விடுத்தப் பெருமகன்<br />பிடித்துப் படைத்தப் பாடலின் பொருளைப்<br />பிடித்துப் பிழிந்துக் கொடுத்தவர் வாழி! VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-72707229014308275372014-02-26T22:42:40.559+05:302014-02-26T22:42:40.559+05:30சிவராத்திரியை முன்னிட்டு
சிறப்பான பகிர்வுகள்..பார...சிவராத்திரியை முன்னிட்டு <br />சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com