tag:blogger.com,1999:blog-2685277696009598772.post5655271645687689251..comments2024-03-15T16:36:52.384+05:30Comments on AALOSANAI: VYASA PUJA... GURU POORNIMA....வியாச பூஜை (குரு பூர்ணிமா)பார்வதி இராமச்சந்திரன்.http://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2685277696009598772.post-30065511195226214262017-07-01T13:37:03.228+05:302017-07-01T13:37:03.228+05:30வ்யாஸ பூர்ணிமாவைப்பற்றி உரை நிகழ்த்துவற்கு கூகு...வ்யாஸ பூர்ணிமாவைப்பற்றி உரை நிகழ்த்துவற்கு கூகுளை அலசியபோது தங்களின் அருமையான தகவல்கள் கிடைத்தன. மிக்க நன்றி.nagarajanhttps://www.blogger.com/profile/05118208268680180228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-40430182032602757792012-07-07T20:18:32.143+05:302012-07-07T20:18:32.143+05:30@திரு.கே.எம்.ஆர் அவர்கள்.
தங்களின் கூற்றும் சரிதா...@திரு.கே.எம்.ஆர் அவர்கள்.<br /><br />தங்களின் கூற்றும் சரிதான் எனத் தோன்றுகிறது. ப்ராக்டிகலாகக் காரணம் கூறியிருக்கிறீர்கள்.<br /><br />// வருடத்தில் 4 மாதங்கள் வேத வேதாந்தங்களை ஆராய நேரம் ஒதுக்கித் தங்குகிறார்கள்.//<br /><br />அம்மாதிரி நேரம் ஒதுக்கியதன் பலனாக, நமது வேத வேதாந்தங்கள் மங்காத புகழோடு இன்னமும் இருக்கின்றன என்பது என் தாழ்மையான கருத்து. தங்களது கருத்துரைக்கு மிக்க நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-40898146345869211232012-07-07T16:28:19.655+05:302012-07-07T16:28:19.655+05:30மழைக்காலத்தில் புழுபூச்சிகளுக்குத் துன்பம் கொடுக்க...மழைக்காலத்தில் புழுபூச்சிகளுக்குத் துன்பம் கொடுக்கக்கூடியதாகப் பயணம் இருக்கும் என்பதால் ஓரிடத்தில் தங்குவார்கள் என்பதும் சரிதான்.சமண மத்த்தில் கூறப்படும் அஹிம்சைக் கொள்கையின் சாயலால் இப்படிப்பட்ட கருத்து இங்கே நிலவுகிறது.<br /><br />நாமே சிறிது சிந்தித்தால் வேறு எண்ணங்கள் தோன்றுகின்றன.சரியோ தவறோ பகிர்ந்து கொள்கிறேன். <br /><br />மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு, அதனால் நதியைக் கடக்க முடியாமை(அப்போது பாலங்கள் குறைவு)<br />ஆகியவையும் பயணத்தடைகள்.(மழை நிற்கும் வரை) உத்தராயணம் வரும் வரை மக்களுக்கு விவசாய வேலைகள் குறைவு. அப்போது அவர்களுக்கு உபதேசம் கேட்க நேரம் கிடைக்கும். ஆகவே ஓரிடத்தில் தங்கி உபதேசம் செய்தல் என்பது வழக்கமாகியிருக்கலாம்.எப்போதும் பயணத்திலேயே இருப்பதால் தங்களுடைய வேத சாஸ்திர புராண பாடங்களை புதிப்பித்துக் கொள்ள முடியாமல் இருப்பதால் வருடத்தில் 4 மாதங்கள் வேத வேதாந்தங்களை ஆராய நேரம் ஒதுக்கித் தங்குகிறார்கள்.<br /><br />எல்லாம் யூகமே. தவறாக இருந்தால் கற்றவர்கள் மன்னிக்க வேண்டும்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-15443360601744862342012-07-03T18:50:42.009+05:302012-07-03T18:50:42.009+05:30//chezhianrathinavel said...
miga arumaisagothari ...//chezhianrathinavel said...<br />miga arumaisagothari thangal thagaval- thiruchetrambalam//<br /><br />Thank you so much for your comment sir.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-35113489626228982862012-07-03T18:19:49.366+05:302012-07-03T18:19:49.366+05:30miga arumaisagothari thangal thagaval- thiruchetra...miga arumaisagothari thangal thagaval- thiruchetrambalamchezhianrathinavelhttps://www.blogger.com/profile/15297082037125626639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-4807085511336363352012-07-03T08:36:22.350+05:302012-07-03T08:36:22.350+05:30திரு. எல். கே அவர்களுக்கு,
தங்கள் கருத்துரைக்கும்...திரு. எல். கே அவர்களுக்கு,<br /><br />தங்கள் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-14227869311147398052012-07-03T06:40:15.220+05:302012-07-03T06:40:15.220+05:30//Bhuvaneshwar said...
நல்ல பதிவு, சகோதரி.
Thanks ...//Bhuvaneshwar said...<br />நல்ல பதிவு, சகோதரி.<br />Thanks //<br /><br />மிக்க நன்றி சகோதரரே!!!பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-69351092657677056032012-07-03T06:39:16.047+05:302012-07-03T06:39:16.047+05:30ஜி ஆலாசியம் said...
//குருமார்கள் தங்கள் கால்களில்...ஜி ஆலாசியம் said...<br />//குருமார்கள் தங்கள் கால்களில் காணும் கட்டிற்கு எதாவது ஆச்சார விளக்கம் இருக்கிறதா சகோதரி.//<br /><br />தங்கள் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றி அண்ணா.<br /><br />ஸ்ரீ ஐயப்பன், சபரிமலையில் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவரது காலில் இருக்கும் வஸ்திரத்துக்கு யோகப்பட்டம் என்று பெயர். ஐயனை தரிசிக்கும் போது இந்த வஸ்திரத்தை கட்டாயம் தரிசிக்க வேண்டும். மனிதனை தெய்வமாக்க வல்லது யோகம் மட்டுமே. ஆதலால், பிரம்ம ஞான உபதேசம் செய்யும் குருமார்கள், இந்த நிலையில் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஸ்ரீ ஐயப்பன், அவதாரம், தோற்றம் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு (http://www.tamilhindu.net/t1585-topic)பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-52455751108308001832012-07-03T06:25:33.074+05:302012-07-03T06:25:33.074+05:30followfollowஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-45803021064431245112012-07-03T06:22:26.534+05:302012-07-03T06:22:26.534+05:30குரு பூர்ணிமாவைப் பற்றி எழுத கூகிள் பண்ணிக் கொண்டி...குரு பூர்ணிமாவைப் பற்றி எழுத கூகிள் பண்ணிக் கொண்டிருந்தேன். உங்கள் தளம் வந்தால் , இதை விட அருமையாக எழுத இயலுமா எனத் தெரியவில்லைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-44329911766635177352012-07-02T22:32:00.808+05:302012-07-02T22:32:00.808+05:30நல்ல பதிவு, சகோதரி.
Thanks :)நல்ல பதிவு, சகோதரி.<br />Thanks :)BDhttps://www.blogger.com/profile/11366926126323290970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-65690609359709700102012-07-02T20:43:04.341+05:302012-07-02T20:43:04.341+05:30வியாச பூஜையினைப் பற்றி அருமையான விளக்கங்களுடன் வந்...வியாச பூஜையினைப் பற்றி அருமையான விளக்கங்களுடன் வந்தப் பதிவு.<br />வியாசர் தனது கால்களில் போட்டிருக்கும் (கட்டிருக்கும்) பட்டையைக் காண்கையில் எம்பெருமான் ஸ்ரீ ஐயப்பனே கண் முன்பாக தெரிகிறான். இருந்தும் அவனின் பொன்னிரமல்லாமல், மகாவிஷ்ணுவின் நிறமாகவே காண்பது மாத்திரமே வியாசரைக் காண்பதாகிறது. முனிவர்களிலே வியாசராய் அவதரித்த மகாவிஷ்ணுவும் அவர் தானே என்பதையும் பதிவில் தாங்கள் கூறியுள்ளதை தெளிவிக்கிறது. குருமார்கள் தங்கள் கால்களில் காணும் கட்டிற்கு எதாவது ஆச்சார விளக்கம் இருக்கிறதா சகோதரி.<br /><br />அருமையானத் தகவல்கள் தாங்கியப் பதிவு பகிர்விற்கு நன்றிகள் சகோதரியாரே!Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.com