tag:blogger.com,1999:blog-2685277696009598772.post2586490300718746587..comments2024-03-15T16:36:52.384+05:30Comments on AALOSANAI: HAPPY NEW YEAR 2013.......வரம் தருவாய் புத்தாண்டே!!!பார்வதி இராமச்சந்திரன்.http://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2685277696009598772.post-92213324252349869242013-01-02T19:37:33.460+05:302013-01-02T19:37:33.460+05:30//// ஜி ஆலாசியம் said...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ...//// ஜி ஆலாசியம் said...<br />புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி/////<br /><br />தங்கள் வருகைக்கும் கவிதையைப் பற்றிய தங்கள் விமர்சனத்துக்கும் என் மனமார்ந்த நன்றி அண்ணா. தாங்கள் கூறிய திருத்தங்கள் செய்து விட்டேன். 'மறையறியா' என்ற வார்த்தை, வேதங்கள் அறியா என்ற பொருளில் பயன்படுத்தினேன். ஆனால் 'மறைகளுறை' என்று தாங்கள் தந்த வார்த்தை இன்னும் இன்னும் சிறப்பாக இருக்கிறது. நான்மறைகளும் தொழும் பொருள் அந்தப் பரம்பொருள் அல்லவா?!!. மிக மிக நன்றி அண்ணா.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-27304058070981123392013-01-02T08:23:23.093+05:302013-01-02T08:23:23.093+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.
நல்லதொரு கவிதையோ...புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.<br /><br />நல்லதொரு கவிதையோடு வந்திருக்கிறது புத்தாண்டு.<br />அருமை. அழகு அற்புதம் <br />கவிதை நன்று கருத்தும் நன்று.<br />கண்கவர் காட்சிகளும் நன்று.<br /><br />நிறைவான இக்கவிதையின் வரிகள் அத்தனையும் சிறப்பு!<br />இருந்தும்...<br />''மறையறியாத் திருவடியில்'' என்பதில் தங்களின் கருத்து மறைவு என்பதை அறியாத என்று நினைக்கிறேன்!<br /><br />இருந்தும் ''மறைகளுறை திருவடியில்'' என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது எண்ணம்.<br /><br />''எம் இனியத் தாய் நாட்டில் இன்பமழை பெய்ய வேண்டும்'' தாய் நாட்டின் பற்று என்றாலும். <br />வரையறைகள் வகுத்தது மானிடர்களே. கவிஞன் மானுடத்தை ஒரே பார்வையில் உலகளாவியப் பார்வையில் பார்க்க கடமைப் பட்டவன் அதனாலே இனிய இவ்வுலகெலாம் இன்பமலைப் பெய்ய வேண்டும் என்று இருந்தால் இன்னும் சிறப்பு!<br /><br />வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள் சகோதரி.Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2685277696009598772.post-38291128945158577482013-01-01T22:23:10.899+05:302013-01-01T22:23:10.899+05:30////அய்யர் said...
:)/////
:)////அய்யர் said...<br />:)/////<br /><br /> <br />:)பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.com