நட்பாகத் தொடர்பவர்கள்

ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

PACHCHAI PATHIGAM...திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த 'பச்சைப் பதிகம்' (திருநள்ளாறு தேவாரத் திருப்பதிகம்)

அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


இந்தத் திருப்பதிகத்தை, ஞானசம்பந்தப் பெருமான் நள்ளாற்றில் அருளிச் செய்தார்.. மதுரையில், சமணர்களோடு நடைபெற்ற அனல் வாதத்தில், இந்தப் பதிகத்தை நெருப்பில் இட, அது எந்த விதத்திலும் நெருப்பால் பாதிக்கப்படாமல், பச்சைப்பதிகமாய் நின்று சைவத்தை நிலைநாட்டியது

பண்: பழந்தக்கராகம்.

புதன், 2 ஏப்ரல், 2014

YAMUNA JAYANTHI..5/4/2014....யமுனா ஜெயந்தி!!!!...


அன்பர்களுக்குப் பணிவான வணக்கம்!..

நம் பாரத பூமியில், நீர் வளம் சேர்க்கும் ஆறுகள் அனைத்தும் தெய்வாம்சம் பொருந்தியவையாகக் கொண்டாடப்படுகின்றன.. கங்கை போலவே புனிதமாகக் கருதப்படும் மற்றொரு ஆறு யமுனை.. அந்த யமுனை பூமிக்கு வந்த திருநாளே 'யமுனா ஜெயந்தி'யாகச் சிறப்பிக்கப்படுகின்றது.. இந்தப் பதிவில், யமுனையைப் பற்றியும், 'யமுனா ஜெயந்தி' கொண்டாடப்படும் முறை பற்றியும் நாம் பார்க்கலாம்!..